தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/நினைத்தது நிறைவேறும்

நினைத்தது நிறைவேறும்

நினைத்தது நிறைவேறும்


ADDED : டிச 21, 2015 08:12 AM

Google News

ADDED : டிச 21, 2015 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோவில் வழிபாட்டால் தெய்வ அருள் கிடைப்பதோடு, மனதில் நினைத்தது நிறைவேறுகிறது.

* ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப பூஜைப் பொருள்களை வழிபாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

* எல்லா சன்னிதிகளிலும் வழிபாடு செய்த பின், கொடிமரத்தின் முன் விழுந்து வணங்க வேண்டும்.

* வழிபாட்டின் நிறைவாக கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டும்.

* தலையில் நெய்க்குடத்தை சுமப்பவன் போல பொறுமையுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்து வழிபட வேண்டும்.

-ஜெயேந்திரர்





Trending





      Dinamalar
      Follow us